வெள்ளி, டிசம்பர் 04, 2009

உன்மத்தன்..!

அவள்,
கரு விழியாள்
பெரு விழியால்

ஒரு வழி இல் - நம்
உயிர் வலியில்

இவன்,
பெண் விழியால்
பெரும் பழியால்

விதி வசத்தால்
மது ரசத்தால்

மதி இழப்பால்
மனக் கசப்பால்
பவுசு கெடுப்பார்..!

1 கருத்து:

  1. இந்த கவிதையினை யாரும் படிக்கவில்லையா இல்லை படித்தும் புரியவில்லையா .. பின்னிடுகை ஒன்றும் இன்னும் இல்லையே

    பதிலளிநீக்கு

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!