சனி, ஆகஸ்ட் 10, 2013
கலவி
அர்த்தமில்லா இரவுகளை
அர்த்தம் சேர்த்து
புத்துயிர் படைக்க
என்னுயிரே என்னருகேவா !!
ஒரு போர்வைக்குள்
ஆதிவாசியாய் புரளுவோம் !
ஊற்று அருவி
ஏதுமின்றி நனைவோம் !
மார்பின் முடிகளில் விரல்
நுழைத்து விளையாடவா !
மறைவிடத்தில் அம்பு
துளைக்க அனுமதி தா !
எத்தனை இரவுகள்
ஏங்கிக் கிடப்பேன் !
ஏக்கம்நீக்கி தாகம்போக்க
என்னுயிரே என்னருகேவா !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)