சனி, ஆகஸ்ட் 10, 2013

கலவி


அர்த்தமில்லா  இரவுகளை 
அர்த்தம் சேர்த்து 
புத்துயிர் படைக்க 
என்னுயிரே என்னருகேவா !!

ஒரு போர்வைக்குள் 
ஆதிவாசியாய் புரளுவோம் !
ஊற்று அருவி 
ஏதுமின்றி  நனைவோம் !

மார்பின் முடிகளில் விரல்
 நுழைத்து விளையாடவா !
மறைவிடத்தில் அம்பு
 துளைக்க அனுமதி தா !

எத்தனை இரவுகள் 
ஏங்கிக் கிடப்பேன் !
ஏக்கம்நீக்கி தாகம்போக்க 
என்னுயிரே என்னருகேவா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!